ஆன்மிகம்
பேராவூரணி வீரசக்தி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
பேராவூரணி நகர் ஆனந்தவள்ளி வாய்க்கால் வடகரை அருகே அமைந்துள்ள வீரசக்தி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கேற்றி அம்மனை தரிசனம் செய்தனர்.
பேராவூரணி நகர் ஆனந்தவள்ளி வாய்க்கால் வடகரை அருகே அமைந்துள்ள வீரசக்தி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கேற்றி அம்மனை தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை திருப்பணிகள் குழுவினர் செய்திருந்தனர்.
இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கேற்றி அம்மனை தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை திருப்பணிகள் குழுவினர் செய்திருந்தனர்.