ஆன்மிகம்
பேராவூரணி வீரசக்தி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

பேராவூரணி வீரசக்தி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

Published On 2021-02-15 03:58 GMT   |   Update On 2021-02-15 03:58 GMT
பேராவூரணி நகர் ஆனந்தவள்ளி வாய்க்கால் வடகரை அருகே அமைந்துள்ள வீரசக்தி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கேற்றி அம்மனை தரிசனம் செய்தனர்.
பேராவூரணி நகர் ஆனந்தவள்ளி வாய்க்கால் வடகரை அருகே அமைந்துள்ள வீரசக்தி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கேற்றி அம்மனை தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை திருப்பணிகள் குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News