ஆன்மிகம்
வக்ரகாளியம்மன்

வக்ரகாளியம்மன் கோவிலில் நவராத்திரி விழா

Published On 2021-10-13 03:58 GMT   |   Update On 2021-10-13 03:58 GMT
நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக தினந்தோறும் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நேற்று வராகி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கோவை கே.என்.ஜி.புதூரில் திரிநேத்ர தச புஜ வக்ரகாளியம்மன் திருக்கோவில் உள்ளது. இத்திருக் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக தினந்தோறும் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நேற்று வராகி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News