உள்ளூர் செய்திகள்
வள்ளியூர் சூட்டுப் பொத்தையில் பவுர்ணமி கிரிவலம்
வள்ளியூர் சூட்டு பொத்தையில் பவுர்ணமி கிரிவலம் நேற்று நடந்தது
வள்ளியூர்:
ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் மாதம் தோறும் நடத்தும் வள்ளியூர் சூட்டு பொத்தையில் பவுர்ணமி கிரிவலம் நேற்று நடந்தது.
காலை 5 மணிக்கு சூட்டு பொத்தை கிரிவல அடிவாரத்தில் உள்ள வன விநாயகருக்கு பூஜையோடு ஆரம்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நாம ஜெபத்தோடு கிரிவலம் வந்தனர்.
பின்பு மாலை 4 மணிக்கு சாமியார்பொத்தை ஸ்ரீபுரத்தில் உள்ள மணித்வீபம் மண்டபத்தில் ஸ்ரீ சக்கர கோலம் அமைத்து பவுர்ணமி விளக்கு பூஜை நடைபெற்றது.
திரளான பக்தர்கள் விளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் மாதம் தோறும் நடத்தும் வள்ளியூர் சூட்டு பொத்தையில் பவுர்ணமி கிரிவலம் நேற்று நடந்தது.
காலை 5 மணிக்கு சூட்டு பொத்தை கிரிவல அடிவாரத்தில் உள்ள வன விநாயகருக்கு பூஜையோடு ஆரம்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நாம ஜெபத்தோடு கிரிவலம் வந்தனர்.
பின்பு மாலை 4 மணிக்கு சாமியார்பொத்தை ஸ்ரீபுரத்தில் உள்ள மணித்வீபம் மண்டபத்தில் ஸ்ரீ சக்கர கோலம் அமைத்து பவுர்ணமி விளக்கு பூஜை நடைபெற்றது.
திரளான பக்தர்கள் விளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிர்வாகிகள் செய்திருந்தனர்.