செய்திகள்
ஜம்மு-காஷ்மீரில் பல இடங்களில் என்ஐஏ சோதனை
தேசிய புலனாய்வு அமைப்பு ஜம்பு-காஷ்மீரில் ஐந்து நபர்களை அதிரடியாக கைது செய்து, பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.
ஜம்மு-காஷ்மீரில் தேசிய புலனாய்வு அமைப்பு இன்று பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. பயங்கரவாத நிதி வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றது. அனந்த்னாக் என்ற பகுதியில் நான்கு இடங்களில் நடைபெற்ற சோதனையிலும், ஸ்ரீநகரில் நடைபெற்ற சோதனையிலும் ஐந்து பேர் செய்யப்பட்டனர்.
என்ஐஏ-யின் சோதனை இன்னும் பல இடங்களில் நடைபெற்ற வருகிறது.