செய்திகள்
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பிப்.8 முதல் வகுப்புகள் தொடக்கம்- அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் 8ந்தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் 8ந்தேதி வகுப்புகள் தொடங்கப்படும். அனைத்து இளநிலை, முதுநிலை வகுப்புகளும் பிப்.8ந்தேதி முதல் முழுமையாக திறக்கப்படும்.
2ம் ஆண்டு மாணவர்களுக்கு மார்ச் 15ந்தேதியும், 3ம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 5 ந்தேதியும் வகுப்புகள் தொடங்கப்படுகிறது.
தமிழக அரசு தளர்வுகள் அறிவித்ததால் பொறியியல், தொழில்நுட்பம், கட்டடக்கலை வகுப்புகள் திறக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் 8ந்தேதி வகுப்புகள் தொடங்கப்படும். அனைத்து இளநிலை, முதுநிலை வகுப்புகளும் பிப்.8ந்தேதி முதல் முழுமையாக திறக்கப்படும்.
2ம் ஆண்டு மாணவர்களுக்கு மார்ச் 15ந்தேதியும், 3ம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 5 ந்தேதியும் வகுப்புகள் தொடங்கப்படுகிறது.
தமிழக அரசு தளர்வுகள் அறிவித்ததால் பொறியியல், தொழில்நுட்பம், கட்டடக்கலை வகுப்புகள் திறக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.