வழிபாடு
சோமஸ்கந்தமூர்த்தி, காமாட்சி தாயார் பூத வாகனத்தில் எழுந்தருளி காட்சி

பிரம்மோற்சவ விழா: சோமஸ்கந்தமூர்த்தி, காமாட்சி தாயார் பூத வாகனத்தில் எழுந்தருளி காட்சி

Published On 2022-02-25 07:51 GMT   |   Update On 2022-02-25 07:51 GMT
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளில் உற்சவர்களான சோமஸ்கந்தமூர்த்தி-காமாட்சி தாயார் பூத வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரை உற்சவர்களான சோமஸ்கந்தமூர்த்தி-காமாட்சி தாயார் பூத வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.

அதில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News