செய்திகள்
தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 26 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்
தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 26 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை:
தமிழக கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 26 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி.ஆக ஆர். பொன்னி நியமனம்.
சென்னை சைபர் கிரைம் பிரிவு எஸ்.பி.ஆக சண்முகப்ரியா நியமனம்.
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு எஸ்.பி.ஆக கிங்ஸ்லின் நியமனம்.
மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி.ஆக சாந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.