செய்திகள்
தர்மபுரி அருகே பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:
தர்மபுரி பிடமனேரி பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 24). பெயிண்டர். இவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சிவரஞ்சனி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் வினோத்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.