செய்திகள்
கைது

அவினாசி அருகே கஞ்சா விற்றவர் கைது

Published On 2020-12-30 14:54 GMT   |   Update On 2020-12-30 14:54 GMT
அவினாசி அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவினாசி:

அவினாசியை அடுத்த தெக்கலூரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 31). இவர் தெக்கலுர் - கோவை ரோட்டில் காட்டு பகுதியில் 150 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்ததாக அவினாசி போலீசார் அவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News