ஆன்மிகம்
சிவபெருமான் ஆடிய தாண்டவம்

சிவபெருமான் ஆடிய தாண்டவங்கள்

Published On 2021-10-27 04:00 GMT   |   Update On 2021-10-27 04:00 GMT
இடது காலை தரையில் ஊன்றி, வலது காலை பின்புறமாக தலைக்கு மேல் உயர்த்தி, இரண்டு கைகளையும் பக்கவாட்டில் நேராக நீட்டி ஆடும் அற்புத நடனம்.
நடனத்தின் அரசனாக பார்க்கப்படுபவர், சிவபெருமான். அதனால்தான் அவருக்கு ‘நடராஜர்’ என்ற பெயரும் வந்தது. ஈசன் பல்வேறு நடனங்களை ஆடியிருப்பதாக புராணங்கள் சொல்கின்றன.

இவை ‘சிவ தாண்டவங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.

சிவபெருமான் ஆடிய தாண்டவங்கள் மொத்தம் 108 என்று சொல்லப்படுகிறது.

அதில் ஒரு அரிய தாண்டவ காட்சி இது. இடது காலை தரையில் ஊன்றி, வலது காலை பின்புறமாக தலைக்கு மேல் உயர்த்தி, இரண்டு கைகளையும் பக்கவாட்டில் நேராக நீட்டி ஆடும் அற்புத நடனம்.
Tags:    

Similar News