செய்திகள்
துப்பாக்கிச்சூடு

இங்கிலாந்தில் துப்பாக்கிச்சூடு - 6 பேர் பரிதாப பலி

Published On 2021-08-13 01:08 GMT   |   Update On 2021-08-13 01:08 GMT
இங்கிலாந்தின் பிளைமவுத் நகரில் நடந்த துப்பாக்கிச்சூடு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
லண்டன்:

இங்கிலாந்தின் தென்மேற்கில் உள்ள பிளைமவுத் நகரில் மர்ம நபர் ஒருவர் நேற்று மாலை திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்.

இந்த தாக்குதலில் 6 பேர் பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News