செய்திகள்
கோப்பு படம்

அரிமளம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

Published On 2021-11-27 10:04 GMT   |   Update On 2021-11-27 10:04 GMT
அரிமளம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரிமளம்:

அரிமளம் அருகே உள்ள இடையன்வயல் கிராமத்தை சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மகன் முத்து (வயது 44). விவசாயியான இவர் நேற்று வீட்டில் டி.வி.யை இயக்க முயன்றபோது திடீரென மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கே.புதுப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News