செய்திகள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 193 பேருக்கு கொரோனா
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 193 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,642-ஆக உயர்ந்துள்ளது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 193 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,642-ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 16,529 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 923 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 190 பேர் உயிரிழந்துள்ளனர்.