செய்திகள்

தேசிய வலுதூக்குதல் போட்டி - சென்னை வீரருக்கு வெண்கல பதக்கம்

Published On 2019-04-15 10:14 GMT   |   Update On 2019-04-15 10:14 GMT
ஜாம்ஷெட்பூரில் நடந்த தேசிய ஜூனியர், மாஸ்டர்ஸ் வலுதூக்குதல் மற்றும் பெஞ்ச்பிரஸ் போட்டியில் சென்னை வீரர் ஷியாம்சுந்தர் வெண்கல பதக்கம் வென்றார். #Strengthliftingcompetition
சென்னை:

ஜாம்ஷெட்பூரில் நடந்த தேசிய ஜூனியர், மாஸ்டர்ஸ் வலுதூக்குதல் மற்றும் பெஞ்ச்பிரஸ் போட்டியில் சென்னை வீரர் ஷியாம்சுந்தர் வெண்கல பதக்கம் வென்றார். 120 கிலோ வலுதூக்குதல் பிரிவில் அவர் இந்த பதக்கத்தை கைப்பற்றினார்.

இந்தப் போட்டியில் பதக்கம் வென்ற சென்னையை சேர்ந்த 9 பேரையும் சென்னை மாவட்ட வலுதூக்குதல் சங்க பொதுச் செயலாளர் எஸ்.பகவதி பாராட்டியுள்ளார். #Strengthliftingcompetition
Tags:    

Similar News