ஆன்மிகம்
நடுவூர்கரை சிவசக்தி கோவில் வரு‌ஷாபிஷேக விழா

நடுவூர்கரை சிவசக்தி கோவில் வரு‌ஷாபிஷேக விழா

Published On 2021-01-22 03:01 GMT   |   Update On 2021-01-22 03:01 GMT
மண்டைக்காடு அருகே நடுவூர்கரை சிவசக்தி கோவில் 14-வது வரு‌ஷாபிஷேக விழா நடைபெற்றது. இதனைதொடர்ந்து வரு‌ஷாபிஷேக கலச பூஜைகளும், அன்னதானம் வழங்கப்பட்டன.
மண்டைக்காடு அருகே நடுவூர்கரை சிவசக்தி கோவில் 14-வது வரு‌ஷாபிஷேக விழா நடைபெற்றது. அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மாலய பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதனைதொடர்ந்து வரு‌ஷாபிஷேக கலச பூஜைகளும், மதியம் அன்னதானம் வழங்கப்பட்டன.

மாலை பஜனை, திருவிளக்கு பூஜை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. முன்னதாக நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு கோவில் நிர்வாகிகள் பரிசுகளை வழங்குகிறார்கள்.
Tags:    

Similar News