செய்திகள்
தற்கொலை

புதுக்கோட்டை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-11-20 09:07 GMT   |   Update On 2021-11-20 09:07 GMT
புதுக்கோட்டை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை சக்கரவர்த்தி நகரை சேர்ந்தவர் இம்ரான் (வயது30). இவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இது குறித்து கணேஷ் நகர் போலீசார் வழக்கு பதிந்து இம்ரானின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News