செய்திகள்
வேலூர் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா
வேலூர் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. தினமும் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. நேற்று வெளியான முடிவில் 8 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. அவர்களை சுகாதார துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. தினமும் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. நேற்று வெளியான முடிவில் 8 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. அவர்களை சுகாதார துறையினர் கண்காணித்து வருகின்றனர்.