செய்திகள்
நடிகர் திலகத்திற்கு மரியாதை செலுத்திய விஜய் வசந்த் எம்.பி.
சென்னை அடையாறில் உள்ள மணிமண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிவாஜி திருவுருவப்படத்திற்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார் .
கன்னியாகுமரி:
சினிமா உலகில் நடிகர் திலகம் என்று அழைக்கப்பட்டவர் சிவாஜி கணேசன். 1928-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ந்தேதி தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டையில் சிவாஜி கணேசன் பிறந்தார். காலத்தால் அழியா காவியப்படைப்புகளை தந்த அவர், தன் நடிப்புக்கு ஈடு இணை எவரும் இல்லை என்பதை திரையில் தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியவர்.
நடிகர் திலகம் செவாலியே டாக்டர் சிவாஜி கணேசன் 94வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிவாஜி திருவுருவப்படத்திற்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார் .
சினிமா உலகில் நடிகர் திலகம் என்று அழைக்கப்பட்டவர் சிவாஜி கணேசன். 1928-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ந்தேதி தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டையில் சிவாஜி கணேசன் பிறந்தார். காலத்தால் அழியா காவியப்படைப்புகளை தந்த அவர், தன் நடிப்புக்கு ஈடு இணை எவரும் இல்லை என்பதை திரையில் தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியவர்.
நடிகர் திலகம் செவாலியே டாக்டர் சிவாஜி கணேசன் 94வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிவாஜி திருவுருவப்படத்திற்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார் .