ஆன்மிகம்
குலசேகர நங்கை அம்மன் கோவிலில் புஷ்பாபிஷேகம்

குலசேகர நங்கை அம்மன் கோவிலில் புஷ்பாபிஷேகம்

Published On 2019-10-23 04:15 GMT   |   Update On 2019-10-23 04:15 GMT
நாகர்கோவில் கோட்டார் குறுந்தெரு குலசேகர பெருமான் சமேத குலசேகர நங்கை அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் புஷ்பாபிஷேகம் நடந்தது.
நாகர்கோவில் கோட்டார் குறுந்தெரு குலசேகர பெருமான் சமேத குலசேகர நங்கை அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் புஷ்பாபிஷேகம் நடந்தது.

இதையொட்டி காலை 8.30 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, மாலை 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், இரவு 8 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News