செய்திகள்
மின்சாரம் நிறுத்தம்

வாடிப்பட்டியில் நாளை மின்தடை

Published On 2019-10-08 11:08 GMT   |   Update On 2019-10-08 11:08 GMT
வாடிப்பட்டியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

வாடிப்பட்டி:

சமயநல்லூர் மின் கோட்டத்திற்குட்பட்ட வாடிப்பட்டி, மாணிக்கம் பட்டி, அலங்காநல்லூர், கொண்டயம்பட்டி, அய்யங்கோட்டை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி நாளை (புதன் கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வாடிப்பட்டி, அங்கப்பன் கோட்டம், சொக்கலிங்கபுரம், கச்சைகட்டி, குலசேகரன் கோட்டை, குட்லாடம்பட்டி, குட்டிகரடு, மேட்டு நீரேத்தான், பொருமாள் பட்டி, பூச்சம்பட்டி, ராமயன்பட்டி, சாணாம்பட்டி, செம்மினிப்பட்டி, சமத்துவபுரம், விராலிப்பட்டி, சி.புதூர், ஆண்டிப்பட்டி, வடுகபட்டி, தனிச்சியம், மேல சின்னம்பட்டி, ஆலங்கொட்டாரம், திருமால்நத்தம்.

ராயபுரம், ரிசபம், நெடுங்குளம் எல்லையூர், டி.மேட்டுப்பட்டி, கரடிக்கல், கெங்கமுத்தூர், நாராயணபுரம், ராமகவுண்டன் பட்டி, மாணிக்கம் பட்டி, அலங்காநல்லூர், ராஜாக்காள் பட்டி, மறவபட்டி, சத்திர வெள்ளாளபட்டி, வலையபட்டி, எர்ரம்பட்டி, கோணப்பட்டி, பாலமேடு, சின்னபாலமேடு, சேந்த மங்கலம், பொந்துகம்பட்டி, 66-பி மேட்டுப்பட்டி, உசிலம்பட்டி, கோட்டை மேடு, கல்லணை, என்.எஸ். எம். சுகர்மில் ரோடு, 15-பி மேட்டுப்பட்டி, குறவன் குளம், சிறுவாலை, அம்பலத் தடி, புதுப்பட்டி, கோவில்பட்டி, வைகாசிபட்டி, அய்யூர், முடுவார்பட்டி, ஆதனூர், அச்சம்பட்டி, மற்றும் மாணிக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

மேற்கண்ட தகவலை சமயநல்லூர் துணை மின் நிலைய செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News