செய்திகள்
மின்தடை

திருப்பாச்சனூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2020-10-21 06:52 GMT   |   Update On 2020-10-21 06:52 GMT
திருப்பாச்சனூர் பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
விழுப்புரம்:

விழுப்புரம் அருகே திருப்பாச்சனூர் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பில்லூர், திருப்பாச்சனூர், தளவானூர், காவணிப்பாக்கம், அத்தியூர்திருவாதி, கொளத்தூர், வேலியம்பாக்கம், தென்குச்சிப்பாளையம், கொங்கரகொண்டான், சேர்ந்தனூர், அரசமங்கலம், பிள்ளையார்குப்பம், புருஷானூர், வி.அரியலூர், சித்தாத்தூர், ஆனாங்கூர், சாமிப்பேட்டை, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.

இந்த தகவலை விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் சைமன்சார்லஸ் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News