ஆன்மிகம்
ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேக விழா நாளை நடக்கிறது
ஆரல்வாய்மொழி பரகோடி கண்டன் சாஸ்தா, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேக விழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
ஆரல்வாய்மொழி பரகோடி கண்டன் சாஸ்தா, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேக விழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
இதையொட்டி நாளை காலை 7.30 மணிக்கு பலவித ஹோமங்கள், 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகங்கள், 10.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, 11 மணிக்கு பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.
இதற்கான ஏற்பாட்டை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
இதையொட்டி நாளை காலை 7.30 மணிக்கு பலவித ஹோமங்கள், 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகங்கள், 10.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, 11 மணிக்கு பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.
இதற்கான ஏற்பாட்டை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.