ஆன்மிகம்
இளையான்குடியில் வாழ்ந்த ஸ்ரீமாறநாயனார் சிவபெருமானுக்கு கன மழை காலத்தில் வயலில் விதைத்த விதை நெல்லை வறுத்து உணவு சமைத்து படைத்தபோது சிவபெருமான் நேரடியாக காட்சியளித்தார் என்பது புராண வரலாறு.
இளையான்குடி ஸ்ரீமாறநாயனார் குருபூஜை விழா இளையான்குடி சிவன் கோவிலில் மாறநாயனார் அடிகளார் திருக்கூட்டம் சார்பில் நடைபெற்றது.
இளையான்குடியில் வாழ்ந்த ஸ்ரீமாறநாயனார் சிவபெருமானுக்கு கன மழை காலத்தில் வயலில் விதைத்த விதை நெல்லை வறுத்து உணவு சமைத்து படைத்தபோது சிவபெருமான் நேரடியாக காட்சியளித்தார் என்பது புராண வரலாறு.
இந்த குருபூஜை விழாவில் சிவாச்சாரியார்கள் சங்கர், மணி ஆகியோர் சிறப்பு யாக பூஜைகள் செய்திருந்தார்கள். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இளையான்குடியில் வாழ்ந்த ஸ்ரீமாறநாயனார் சிவபெருமானுக்கு கன மழை காலத்தில் வயலில் விதைத்த விதை நெல்லை வறுத்து உணவு சமைத்து படைத்தபோது சிவபெருமான் நேரடியாக காட்சியளித்தார் என்பது புராண வரலாறு.
இந்த குருபூஜை விழாவில் சிவாச்சாரியார்கள் சங்கர், மணி ஆகியோர் சிறப்பு யாக பூஜைகள் செய்திருந்தார்கள். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.