செய்திகள்
அரிமளம் ஒன்றியத்தில் 5 பேருக்கு கொரோனா
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியத்தில் நேற்று 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அரிமளம்:
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியத்தில் நேற்று 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அரிமளம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், ராயவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.