செய்திகள்
மின்சார நிறுத்தம்

வந்தவாசியில் நாளை மின்நிறுத்தம்

Published On 2020-09-18 10:09 GMT   |   Update On 2020-09-18 10:09 GMT
வந்தவாசியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
செய்யாறு:

வந்தவாசி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வந்தவாசி, கீழ்கொடுங்காலூர், புரிசை, தெள்ளார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்நிறுத்தம் செய்யப்படும்.

மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற் பொறியாளர் மீனாகுமாரி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News