ஆன்மிகம்
வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி கொட்டமடக்கி கண்மாய் கரையில் 36 அடி உயர லிங்க வடிவிலான அண்ணாமலையார் கோவிலில் ராகு கால சிறப்பு பூஜையையொட்டி கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி கொட்டமடக்கி கண்மாய் கரையில் 36 அடி உயர லிங்க வடிவிலான அண்ணாமலையார் கோவிலில் ராகு கால சிறப்பு பூஜை நடந்தது.
இந்த கோவிலில் கால பைரவருக்கு ராகு கால சிறப்பு பூஜையையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. அதன் பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த பூஜைகளை கோவில் நிர்வாக டிரஸ்ட்டி கோபிநாத் செய்திருந்தார்.
இந்த கோவிலில் கால பைரவருக்கு ராகு கால சிறப்பு பூஜையையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. அதன் பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த பூஜைகளை கோவில் நிர்வாக டிரஸ்ட்டி கோபிநாத் செய்திருந்தார்.