ஆன்மிகம்
கீரம்பூர் அருகே, தபோவனத்தில் சாய்பாபா குரு திருநாள் விழா
நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே தொட்டிபட்டியில் உள்ள சாய் தபோவனத்தில் நேற்று சாய்பாபா குரு திருநாள் விழாவையொட்டி ஆரத்தி, அபிஷேகம், ஆராதனை, நெய்வேத்தியம் ஆகியவை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே தொட்டிபட்டியில் உள்ள சாய் தபோவனத்தில் நேற்று சாய்பாபா குரு திருநாள் விழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை ஆரத்தி, அபிஷேகம், ஆராதனை, நெய்வேத்தியம் ஆகியவை நடைபெற்றது.
இதில் பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சாய் தபோவன சீரடி சாய்பாபா வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.
இதில் பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சாய் தபோவன சீரடி சாய்பாபா வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.