உள்ளூர் செய்திகள்
சட்டசபை கூட்டம் முடிந்தது- தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் மொத்தம் 15 சட்ட மசோதாக்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
சென்னை:
2022-ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம் நேற்று முன்தினம் கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. நேற்று கவர்னர் உரை மீது உறுப்பினர்கள் விவாதம் நடந்தது. இன்று அந்த விவாதத்துக்கு பதில் அளித்தும், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக பேசினார்.
2022-ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம் நேற்று முன்தினம் கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. நேற்று கவர்னர் உரை மீது உறுப்பினர்கள் விவாதம் நடந்தது. இன்று அந்த விவாதத்துக்கு பதில் அளித்தும், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக பேசினார்.
இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 15 சட்ட மசோதாக்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து சட்டசபை கூட்டம் இன்று முடிவடைந்தது. மறுதேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு சட்டசபையை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.
இதையும் படியுங்கள்... 2 பெண் டாக்டர்கள் திருமணம் செய்ய முடிவு - மோதிரம் மாற்றி மாலை அணிவித்து நிச்சயதார்த்தம்