ஆன்மிகம்
முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
இட்டமொழி வடக்கு தெரு முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. சிவசக்தி மகளிர் மன்றத்தினர் அம்மன் பாடல்கள் பாடினர்.
இட்டமொழி வடக்கு தெரு முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. சிவசக்தி மகளிர் மன்றத்தினர் அம்மன் பாடல்கள் பாடினர்.
பிறகு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
பிறகு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.