செய்திகள்
தனியார் கல்லூரிகளில் கூடுதலாக 15 சதவீத மாணவர் சேர்க்கை- அமைச்சர் பொன்முடி தகவல்
தனியார் கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கடந்த ஆண்டு 10 சதவீதம் இடங்கள் அதிகரிக்க உத்தரவிடப்பட்டதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
சென்னை:
சட்டசபையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து கூறியதாவது:-
இப்போது கூடுதலாக 15 சதவீத இடங்களை அதிகரிக்க தனியார் கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
சட்டசபையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து கூறியதாவது:-
பிளஸ்-2 ஆல்-பாஸ் அறிவித்ததால் தேர்ச்சி சதவீதம் அதிகம் என்பதால் கல்லூரிகளில் 25 சதவீத இடங்களை அதிகரிக்க உத்தரவிடப்பட்டது. தனியார் கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கடந்த ஆண்டு 10 சதவீதம் இடங்கள் அதிகரிக்க உத்தரவிடப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.