செய்திகள்
மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசி போட்டவர் உயிரிழப்பு
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 15 நிமிடத்தில் 45 வயதானவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை:
மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பீவாண்டியை சேர்ந்தவர் சுக்தேவ். 45 வயதான இவர் கொரோனா தடுப்பூசி 2-வது டோசை போட்டுக்கொண்டார்.
தடுப்பு மருந்து செலுத்திய 15 நிமிடத்தில் அவர் உயிர் இழந்தார். அவரது இறப்புக்கான காரணம் தெரியவில்லை. பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகே இறப்புக்கான காரணம் தெரியும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பீவாண்டியை சேர்ந்தவர் சுக்தேவ். 45 வயதான இவர் கொரோனா தடுப்பூசி 2-வது டோசை போட்டுக்கொண்டார்.
தடுப்பு மருந்து செலுத்திய 15 நிமிடத்தில் அவர் உயிர் இழந்தார். அவரது இறப்புக்கான காரணம் தெரியவில்லை. பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகே இறப்புக்கான காரணம் தெரியும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.