செய்திகள்
திசையன்விளை அருகே கார் கவிழ்ந்ததில் 3 பேர் பலி
திசையன்விளை அருகே கார் கவிழ்ந்ததில் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை:
திசையன்விளை அருகே மன்னார்புரத்தில் கார் கவிழ்ந்ததில் 3 பேர் பலியானர். விபத்தில் இளைஞர் பொன்சேகர் என்பவர் சம்பவ இடத்தில் பலியான நிலையில் ரெனிஸ், ரஜினிராஜா மருத்துவமனையில் பலியாகினர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.