செய்திகள்
விபத்து பலி

திசையன்விளை அருகே கார் கவிழ்ந்ததில் 3 பேர் பலி

Published On 2021-07-18 13:55 GMT   |   Update On 2021-07-18 14:05 GMT
திசையன்விளை அருகே கார் கவிழ்ந்ததில் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை:

திசையன்விளை அருகே  மன்னார்புரத்தில் கார் கவிழ்ந்ததில் 3 பேர்  பலியானர். விபத்தில் இளைஞர் பொன்சேகர் என்பவர் சம்பவ இடத்தில் பலியான நிலையில் ரெனிஸ், ரஜினிராஜா மருத்துவமனையில் பலியாகினர்.

இந்த விபத்து தொடர்பாக  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News