ஆன்மிகம்
திருமலை

திருமலையில் இன்று பவுர்ணமி கருட சேவை

Published On 2021-10-20 07:02 GMT   |   Update On 2021-10-20 07:02 GMT
திருமலையில் இன்று இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை, அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீமலையப்ப சுவாமி கருடவாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமியன்றும் கருடசேவை நிகழ்ச்சி நடக்கிறது.

அதன்படி இன்று (புதன்கிழமை) பவுர்ணமியையொட்டி கருடசேவை நடக்கிறது. இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை, அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீமலையப்ப சுவாமிகருடவாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

Tags:    

Similar News