செய்திகள்
சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,98,487 ஆக உள்ளது. 7,628 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:-
கோடம்பாக்கம் - 561 பேர்
அண்ணா நகர் - 601 பேர்
தேனாம்பேட்டை - 505 பேர்
தண்டையார்பேட்டை - 301 பேர்
ராயபுரம் - 412 பேர்
அடையாறு- 477 பேர்
திரு.வி.க. நகர்- 502 பேர்
வளசரவாக்கம்- 283 பேர்
அம்பத்தூர்- 375 பேர்
திருவொற்றியூர்- 119 பேர்
மாதவரம்- 177 பேர்
ஆலந்தூர்- 242 பேர்
பெருங்குடி- 265 பேர்
சோழிங்கநல்லூர்- 111 பேர்
மணலியில் 118 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,98,487 ஆக உள்ளது. 7,628 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:-
கோடம்பாக்கம் - 561 பேர்
அண்ணா நகர் - 601 பேர்
தேனாம்பேட்டை - 505 பேர்
தண்டையார்பேட்டை - 301 பேர்
ராயபுரம் - 412 பேர்
அடையாறு- 477 பேர்
திரு.வி.க. நகர்- 502 பேர்
வளசரவாக்கம்- 283 பேர்
அம்பத்தூர்- 375 பேர்
திருவொற்றியூர்- 119 பேர்
மாதவரம்- 177 பேர்
ஆலந்தூர்- 242 பேர்
பெருங்குடி- 265 பேர்
சோழிங்கநல்லூர்- 111 பேர்
மணலியில் 118 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.