உள்ளூர் செய்திகள்
ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் பால்குட திருவிழா
ஜெயங்கொண்டம் செங்குந்தபுரம் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் பால்குட திருவிழா நடைபெற்றது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தில் ஸ்ரீ சந்தான விநாயகர், ஸ்ரீ சப்த கன்னியர்கள், சமயபுரம் ஸ்ரீ மஹா மாரியம்மனுக்கு, 14-ம் ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், பால்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவை முன்னிட்டு 14ம் தேதி அன்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நேற்று காலை ஏரிக்கரையில் இருந்து பால்குடம் பால்காவடி அக்னி கரகம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து செங்குந்தபுரம் சமயபுரம் ஸ்ரீ மஹா மாரியம்மன்மாரியம்மன் கோவிலுக்கு வந்து சிறப்பு அபிஷேகம் வழிபாடுகள் நடைபெற்றன.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தில் ஸ்ரீ சந்தான விநாயகர், ஸ்ரீ சப்த கன்னியர்கள், சமயபுரம் ஸ்ரீ மஹா மாரியம்மனுக்கு, 14-ம் ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், பால்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவை முன்னிட்டு 14ம் தேதி அன்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நேற்று காலை ஏரிக்கரையில் இருந்து பால்குடம் பால்காவடி அக்னி கரகம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து செங்குந்தபுரம் சமயபுரம் ஸ்ரீ மஹா மாரியம்மன்மாரியம்மன் கோவிலுக்கு வந்து சிறப்பு அபிஷேகம் வழிபாடுகள் நடைபெற்றன.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.