ஆன்மிகம்
இறைவழிபாட்டில் மலர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் எந்த இறைவனுக்கு எந்த மலரை சாற்றி வழிபாடு செய்தால் எண்ணங்கள் நிறைவேறும் என்று அறிந்து கொள்ளலாம்.
தாமரை - சிவன்
கொக்கிரகம் - திருமால்
அலரி - பிரம்மன்
வில்வம் - லட்சுமி
நீலோத்பவம் - உமாதேவி
கோங்கம் - சரஸ்வதி
அருகம்மலர் - விநாயகர்
செண்பகமலர் - சுப்பிரமணியர்
நந்தியாவட்டை - நந்தி
மதுமத்தை - குபேரன்
எருக்கம் - சூரியன்
குமுதம் - சந்திரன்
வன்னி - அக்னி
கொக்கிரகம் - திருமால்
அலரி - பிரம்மன்
வில்வம் - லட்சுமி
நீலோத்பவம் - உமாதேவி
கோங்கம் - சரஸ்வதி
அருகம்மலர் - விநாயகர்
செண்பகமலர் - சுப்பிரமணியர்
நந்தியாவட்டை - நந்தி
மதுமத்தை - குபேரன்
எருக்கம் - சூரியன்
குமுதம் - சந்திரன்
வன்னி - அக்னி