உள்ளூர் செய்திகள்
தொட்டியத்தில் பாரம்பரிய உணவுகள் கண்காட்சி
தொட்டியத்தில் பாரம்பரிய உணவுகள் கண்காட்சி நடை பெற்றது.
திருச்சி:
தொட்டியம் வட்டாரத்திலுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண் உதவி இயக்குனர் சுரேஷ் குமார் அனுமதி பெற்று பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி மாணவிகள் தங்களின் விவசாயக் கண்காட்சியை நடத்தினர்.
அதில், பாரம்பரிய உணவுகள், விதைகள், உயிர் உரங்கள், விவசாயக் கருவிகள் ஆகியவற்றை காட்சிப்படுத்தினர்.இதில் திருச்சி மாவட்டம், வேளாண் இணை இயக்குநர் முருகேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுமாணவிகளை ஊக்குவித்தார்.
மேலும் தொட்டியம்வட்டாரத்தின், வட்டார தெழில்நுட்ப மேலாளர், வேளாண்அதிகாரிகள்மற்றும் அப்பகுதியின் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தொட்டியம் வட்டாரத்திலுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண் உதவி இயக்குனர் சுரேஷ் குமார் அனுமதி பெற்று பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி மாணவிகள் தங்களின் விவசாயக் கண்காட்சியை நடத்தினர்.
அதில், பாரம்பரிய உணவுகள், விதைகள், உயிர் உரங்கள், விவசாயக் கருவிகள் ஆகியவற்றை காட்சிப்படுத்தினர்.இதில் திருச்சி மாவட்டம், வேளாண் இணை இயக்குநர் முருகேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுமாணவிகளை ஊக்குவித்தார்.
மேலும் தொட்டியம்வட்டாரத்தின், வட்டார தெழில்நுட்ப மேலாளர், வேளாண்அதிகாரிகள்மற்றும் அப்பகுதியின் விவசாயிகள் கலந்து கொண்டனர்.