வழிபாடு
திருப்பதியில் மார்ச் மாதம் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அதன்படி இந்த மாதம் (மார்ச்) நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியாக குறித்து அறிந்து கொள்ளலாம்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
அதன்படி இந்த மாதம் (மார்ச்) நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியாக 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை தெப்போற்சவம் நடக்கிறது.
18-ந் தேதி ஸ்ரீ லட்சுமி ஜெயந்தி, தும்பூர் தீர்த்த முக்கொடியும், 29-ந் தேதி அன்னமாச்சார்யா வர்தந்தியும் நடக்கிறது.