ஆன்மிகம்
அனைத்துப் பிரகாரங்களிலும் கன்னிமூலையில் கணபதி சந்நிதி அமைந்திருக்கிறது என்றாலும் முதல் பிரகாரத்தில் அமையும் கன்னிமூலை கணபதியே பிரதான கணபதியாகப் போற்றப்படுகிறார்.
பிரகாரங்களில் கன்னிமூலை எனப்படும் தென்மேற்கு மூலையில் விநாயகர் சந்நிதி அமைப்பது வழக்கம்.
அனைத்துப் பிரகாரங்களிலும் கன்னிமூலையில் கணபதி சந்நிதி அமைந்திருக்கிறது என்றாலும் முதல் பிரகாரத்தில் அமையும் கன்னிமூலை கணபதியே பிரதான கணபதியாகப் போற்றப்படுகிறார்.
இவரைத் "தலவிநாயகர்' என்று கொண்டாடுகின்றனர்.
அனைத்துப் பிரகாரங்களிலும் கன்னிமூலையில் கணபதி சந்நிதி அமைந்திருக்கிறது என்றாலும் முதல் பிரகாரத்தில் அமையும் கன்னிமூலை கணபதியே பிரதான கணபதியாகப் போற்றப்படுகிறார்.
இவரைத் "தலவிநாயகர்' என்று கொண்டாடுகின்றனர்.