செய்திகள்
மூன்று மாநிலங்களவை எம்.பி.க்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு
மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், கேரளா மாநிலங்களில் தலா ஒரு மாநிலங்களவை எம்.பி.-க்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் மற்றும் கேரள மாநிலங்களுக்கான தலா ஒரு மாநிலங்களவை எம்.பி.-க்கான இடம் காலியாக உள்ளது. இதற்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 29-ந்தேதி (நவம்பர்) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.