செய்திகள்
வழக்கு பதிவு

இலுப்பூரில் ஊரடங்கை மீறிய 21 பேர் மீது வழக்குப்பதிவு

Published On 2021-06-06 12:28 GMT   |   Update On 2021-06-06 12:28 GMT
ஊரடங்கைமீறி முககவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 19 பேர் மற்றும் அரசு உத்தரவைமீறி கடை திறந்த 2 பேர் என 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அன்னவாசல்: 

இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஊரடங்கைமீறி முககவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 19 பேர் மற்றும் அரசு உத்தரவைமீறி கடை திறந்த 2 பேர் என 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் 19 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். 
Tags:    

Similar News