செய்திகள்
டிஎன்பிஎல் கிரிக்கெட்

டிஎன்பிஎல் கிரிக்கெட்: திண்டுக்கல் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

Published On 2021-08-01 13:58 GMT   |   Update On 2021-08-01 14:13 GMT
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிராக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
சென்னை:

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்று இரவு நடைபெறும் 19வது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற  திண்டுக்கல் டிராகன்ஸ் பீல்டிங் செய்ய முடிவு செய்தது.  

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கவுசிக் காந்தி, ஜெகதீசன், சுஜய், ராஜகோபால் சதீஷ், உதிரசாமி சசிதேவ், சோனு யாதவ், ராதாகிருஷ்ணன், ஹரிஷ் குமார், ஜெகனாத் ஸ்ரீனிவாஸ், மணிமாறன் சித்தார்த், அலேக்ஸாண்டர்.

திண்டுக்கல் அணி வீரர்கள்;- அருண், நிஷாந்த், மணிபாரதி, மோஹித், விவேக், விக்னேஷ், லோகேஷ்வர், குர்ஜப்நீத், சுதீஷ், சுவாமிநாதன், சிலம்பரசன்.
Tags:    

Similar News