ஆன்மிகம்
பெருமாள்

மிதுன ராசிக்காரருக்கான பெருமாள் துதி

Published On 2020-12-10 03:24 GMT   |   Update On 2020-12-10 03:24 GMT
மிதுன ராசிக்காரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பெருமாள் ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் படிப்படியாக குறையும்.

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று !

தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால், சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவு மொன்றாய் இசைந்து !
Tags:    

Similar News