வழிபாடு
நாகைகிழக்கு மலை ஐயப்பன் கோவிலில் படி பூஜை
ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகையில் கிழக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் படி பூஜை நடைபெற்றது. இதைதொடர்ந்து கோவிலில் உள்ள 18 படிகளுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து படி பூஜை செய்யப்பட்டு, மகா தீபாராதனை காணப்பட்டது.
முன்னதாக ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.