செய்திகள்
ஊத்தங்கரை அருகே மின்சாரம் தாக்கி குழந்தை உள்பட 3 பேர் உயிரிழப்பு
வீட்டின் முன் துணியை காய வைக்கும்போது மின் கம்பியிலிருந்து மின்சாரம் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகரில் மின்சாரம் தாக்கியதில் குழந்தை அவந்திகா (3), தாய் மகாலட்சுமி (25), பாட்டி இந்திரா (52) உயிரிழந்தனர்.
வீட்டின் முன் துணியை காய வைக்கும்போது மின் கம்பியிலிருந்து மின்சாரம் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகரில் மின்சாரம் தாக்கியதில் குழந்தை அவந்திகா (3), தாய் மகாலட்சுமி (25), பாட்டி இந்திரா (52) உயிரிழந்தனர்.
வீட்டின் முன் துணியை காய வைக்கும்போது மின் கம்பியிலிருந்து மின்சாரம் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.