ஆன்மிகம்
கவுரிவாக்கம் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

கவுரிவாக்கம் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2021-09-02 05:49 GMT   |   Update On 2021-09-02 05:49 GMT
கவுரிவாக்கம் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சென்னையை அடுத்த ராஜகீழ்ப்பாக்கம் டெல்லஸ் அவென்யூவில் கவுரிவாக்கம் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலுக்கு சொந்தமான மகா பெரியவா கோசாலை உள்ளது.

இங்கு மங்கள விநாயகர் மற்றும் மகா பெரியவா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இதன் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News