செய்திகள்
கொரோனா வைரஸ்

கரூரில் 15 பேருக்கு கொரோனா

Published On 2021-11-20 08:43 GMT   |   Update On 2021-11-20 08:43 GMT
கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 15 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர்:

கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 15 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 18 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 183 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News