செய்திகள்
அமைச்சர் மா சுப்பிரமணியன்

மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காமல் இருப்பதற்கே ஊரடங்கு தளர்வுகள்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published On 2021-07-19 04:20 GMT   |   Update On 2021-07-19 04:20 GMT
கொரோனா மூன்றாம் அலைக்கும் வழி வகுக்காமல் பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
சென்னை:

மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காமல் இருப்பதற்கே ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா மூன்றாம் அலைக்கும் வழி வகுக்காமல் பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.



Tags:    

Similar News