ஆன்மிகம்
திருவையாறு காவிரி ஆற்றில் துலா கட்ட சிறப்பு பூஜை வழிபாடு
திருவையாறு படித்துறையில் பவுர்ணமி மாத ஆரத்திக் குழு சார்பில் ஐப்பசி துலாஸ்தானத்தை முன்னிட்டு காவேரி நதிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
திருவையாறு ராமப்பா அக்ரஹார படித்துறையில் அகிலபாரத சன்னியாசிகள் சங்கம் சார்பில் காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் காவிரி பவுர்ணமி மாத ஆரத்திக் குழு சார்பில் ஐப்பசி துலாஸ்தானத்தை முன்னிட்டு காவேரி நதிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு ஆசி பெற்றனர்.
இதில் பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு ஆசி பெற்றனர்.