செய்திகள்
கைது

சீர்காழி அருகே சாராயம் விற்ற பெண் கைது

Published On 2021-07-27 16:24 GMT   |   Update On 2021-07-27 16:24 GMT
சீர்காழி அருகே சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சுமதி (வயது38) சாராய விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News